×

கோவையில் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளரின் குடும்பத்தை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளை

கோவை: கோவையில் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளரின் குடும்பத்தை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளையடித்துள்ளனர். கோவை பீளமேடு புர்ஹாணி காலணி பகுதியை சேர்ந்த சபீர் ஹார்வேர்ஸ் கடை நடத்தி வருகிறார். நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த 4 பேர், சபீர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை கட்டி வைத்து விட்டு கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிண்றனர்.

The post கோவையில் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளரின் குடும்பத்தை கட்டிப் போட்டு பணம், நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Sabir ,Peelamedu, Coimbatore ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...